Friday, 27 January 2017

Kathal tholvi

ஆண்கள் காதலில் தோல்வி அடைந்தால்
கவிதைகள் எழுதலாம்........!!!!!
கதை எழுதலாம்........!!!
ஏன் சினிமா கூட எடுக்கலாம்.........!!!!!
ஆனால் பெண்கள்,...!!!
ஊர் உறங்கிய பின்னர் யாருக்கும் தெரியாமல் தன் தலையனையை கண்ணீரால்
நனைக்க மட்டுமே முடியும்..........!!!!
கண்ணீரால் நனைந்த தலையனைக்கும் அதை மறைத்த போர்வைக்கும் மட்டுமே தெரியும் பெண்ணின் காதல் தோல்வியின்
வலி என்னவென்று.....!!!!

No comments:

Post a Comment